Friday, July 10, 2015

நன்றி



நீ எடுத்துச் சென்றவைகளுக்கு
நன்றி சொல்லிக் கொண்டிருந்தாய்
நான் எடுத்தவற்றை 
அடையாளம் சொல்லவும் முடியாமல்
நன்றியுமில்லாமல்
நனைந்த படி குளிரில் விரைக்கிறது
வாழ்வு
எப்பவாவது கை பற்றி
கதகதப்பில் உணர்த்திவிட
முயலுகிறேன்

நான் உன்னில் எடுத்ததை

No comments:

Post a Comment